Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடி முடிவு

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2023 (19:31 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் -2023,16 வது சீசன் தற்போது  நடைபெற்று வருகிறது.  இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில், இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

எனவே முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்யவுள்ளது.  இந்த அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக அதர்வா டைட் மற்றும் பிராபிம்ஸ்ஸ்ரன் ஆகிய இருவரும் களமிறங்கவுள்ளனர்.

இன்றைய போட்டியில் இரு அணிகளில் யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

3 போட்டிகளிலும் தோல்வி… உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும் இலங்கை அணி!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: 3.1 ஓவர்களில் முடிந்தது போட்டி.. ஓமனை வீழ்த்திய இங்கிலாந்து..!

இப்படி ஒரு பவுலரா?... மெக்ராத், மலிங்கா வரிசையில் இந்திய வீரரை சேர்த்த ரவிசாஸ்திரி!

கோலிக்கு இது சரிபடாது… அவர் தன் இடத்தில் இறங்கவேண்டும் –முன்னாள் வீரர் அட்வைஸ்!

உலகக் கோப்பை போட்டிகளுக்காக 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட மைதானம் இடிக்கப்படுகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments