Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடி முடிவு

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2023 (19:31 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் -2023,16 வது சீசன் தற்போது  நடைபெற்று வருகிறது.  இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில், இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

எனவே முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்யவுள்ளது.  இந்த அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக அதர்வா டைட் மற்றும் பிராபிம்ஸ்ஸ்ரன் ஆகிய இருவரும் களமிறங்கவுள்ளனர்.

இன்றைய போட்டியில் இரு அணிகளில் யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

கௌதம் கம்பீருக்குமா கட்டுப்பாடு… கறாராக சொன்ன பிசிசிஐ!

இலங்கையிடம் ஒருநாள் போட்டி தொடரை இழந்த ஆஸ்திரேலியா.. ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளியா?

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments