ஐபிஎல்-2022; டெல்லி அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (22:43 IST)
ஐபிஎல்  15 வது சீசன் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பெங்களூருக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன்  ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே கேப்டன் டு பிளஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணியின் திணறினாலும், அடுத்து வந்த, கோலி 12  ரன்களும்,  மேக்ஸ்வெல் ரன்களும் , அஹமது ரன்களும் , தினேஷ் கார்த்திக் 10 ரன்களும் எடுத்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து, டெல்லி அணிக்கு 190 ரன்கள் இலக்காக நிர்ணயித்தனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

அடுத்த கட்டுரையில்
Show comments