Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; டெல்லி கேப்பிட்டல்ஸ் பவுலிங் தேர்வு

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (19:52 IST)
ஐபிஎல்  15 வது சீசன் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியி ல் பெங்களூருக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன்  ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

எனவே கேப்டன் டு பிளஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணியின் முதலில் பேட்டிங் செய்கிறது. இரு அணிகளுக்கு இடையே யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்பில் ரசிகர்கள் உள்ளனர்.

 50 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்து பெங்களூர் தற்போது திணறி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments