ஐபிஎல் 2022-; பெங்களூர் அணி சூப்பர் வெற்றி

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (23:36 IST)
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில்  கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில்  பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.

இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி  முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே,  கேப்டன் ஷேரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி   முதலில் பேட்டிங் செய்தது.

இதில், 18.5 ஓவர்களில் கொல்கத்தா அணி 128 ரன்கள் அடித்து  பெங்களூர் அணிக்கு 129 ரன் கள் வெற்றி இலக்கான நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த பெங்களூர் அணியில்,  விராட் கோலி 12 ரன்களும், டேவிட் வேலி 18 ரன்களும், ரூதர் போர்ட் 28 ரன்களும், அஹமத் 27 ரன்களும், தினேஷ் 14 ரன்களும் அடித்தனர்.

எனவெ    பெங்களூர் அணி 19.2 ஓவர்களில்  7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் அடித்து   வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆச்சு? இப்போது எப்படி இருக்கிறார்? சூர்யகுமார் யாதவ் தகவல்..!

ஐசியுவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்ப்ட்ட ஸ்ரேயாஸ் ஐயர்… வெளியானப் புகைப்படம்!

நான் இன்னும் அதிக வாய்ப்புகளுக்குத் தகுதியானவன்… கருண் நாயர் ஆதங்கம்!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. ஒரு போட்டியில் கூட வெல்லாமல் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்..

ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி… கேப்டனாகும் ஸ்டீவ் ஸ்மித்!

அடுத்த கட்டுரையில்
Show comments