Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; பெங்களூர் அணி பந்து வீச்சு தேர்வு

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (19:48 IST)
ஐபிஎல் 15 வது சீசன் நடந்து வரும் நிலையில்  இன்று   நடைபெறும் 39 வ்து லீக் போட்டியில், பெங்களூர் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி விளையாட உள்ளது.

இதில் டாஸ் வென்ற டுபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

எனவே சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.  புனேவில் இன்றைய போட்டி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments