ஐபிஎல்-2021 ; பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (23:27 IST)
ஐபிஎல் 14வது சீசன் இரண்டாம் பகுதி போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று இரவு 7;30 மணிக்கு நடைபெறும்  போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

 இதில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சுத் தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 125 ரன்கள் எடுத்தது.

இதையடுத்துக் களமிறங்கிய ஐதராபாத் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டும் எடுத்தனர். இதனால் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments