Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021- பஞ்சாப் அணிக்கு 186 ரன்கள் வெற்றி இலக்கு!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (22:16 IST)
ஐபிஎல் 14 வது சீசனில் 32 வது லீக் போட்டியில் இன்று பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதகின்றன.

நடப்பு ஐபிஎல் 14 வது சீசன் தொடர் ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.   விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே போட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 185 ரன்கள் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 18 6ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ராஜஸ்தான் அணியில் அதிகப்பட்சமான  அஸஸ்வி ஜெய்ஸ்வால் 49 ரன்களும், லோமோர் 43 ரன்களும் எடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments