Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021- பஞ்சாப் அணிக்கு 186 ரன்கள் வெற்றி இலக்கு!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (22:16 IST)
ஐபிஎல் 14 வது சீசனில் 32 வது லீக் போட்டியில் இன்று பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதகின்றன.

நடப்பு ஐபிஎல் 14 வது சீசன் தொடர் ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.   விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே போட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 185 ரன்கள் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 18 6ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ராஜஸ்தான் அணியில் அதிகப்பட்சமான  அஸஸ்வி ஜெய்ஸ்வால் 49 ரன்களும், லோமோர் 43 ரன்களும் எடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments