ஐபிஎல்-2020; ராஜஸ்தான் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்கு !

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (21:24 IST)
ஐபிஎல் தொடரில் 40வது போட்டி இன்று துபாயில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
 

இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர், டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து ஐதராபாத் அணியின் பேட்டிங் செய்தது.

இதில் ஹதராபாத் அணி 20 ஓவர்கள் முடியில் 154 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷுப்மன் கில்லின் தேர்வை எதிர்த்தாரா சூர்யகுமார் யாதவ்… ஆசியக் கோப்பை தொடரில் எழுந்த புகைச்சல்!

மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2 அணிகளால் சிக்கல்..!

ஆடம் ஸாம்பா பெயரில் அஸ்வினிடம் மோசடி நடத்த முயன்ற நபர்..!

மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மாற்றம்…!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. கடைசி வரை போராடி 4 ரன்களில் இந்தியா தோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments