Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; ராஜஸ்தான் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்கு !

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (21:24 IST)
ஐபிஎல் தொடரில் 40வது போட்டி இன்று துபாயில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
 

இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர், டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து ஐதராபாத் அணியின் பேட்டிங் செய்தது.

இதில் ஹதராபாத் அணி 20 ஓவர்கள் முடியில் 154 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments