Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் -2020 போட்டி வர்ணனையாளர் மரணம்...ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (17:06 IST)
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரமும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் இன்று காலமானர்.

ஐபிஎல் போடியில் வர்ண்ணனையாளராக பணியாற்றி வந்த டீன் ஜோன்ஸ் மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றீல் தங்கிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் மரணமடைந்தார்.

அந்த இக்காட்டான நேரத்தில் அவருடன் தங்கிருந்த மற்றொரு வர்ணனையாளராக பிரிட்லீ முதலுதளி அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. 

மறைந்த டீன் ஜோன்ஸ் 1986 ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் இந்தியாவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்தவர் ஆவார். இவர் மொத்தம் 52 டெஸ்ட் போட்டிகளில் பங்கேறுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments