Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (23:23 IST)
ஐபிஎல் தொடரில் 40வது போட்டி இன்று துபாயில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர், டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து ஐதராபாத் அணியின் பேட்டிங் செய்தது.

இதில் ஹதராபாத் அணி 20 ஓவர்கள் முடியில் 154 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 

பின்னர் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 8 விக்கெட் வித்தியாத்தை 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியில் மணிஷ் பாண்டே 47 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். மறுபுடம் விஜய் சங்கர் அதிரடி காட்ட. ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேவலமான பேட்டிங்.. மைதானத்தை விட்டு வெளியேறும் சிஎஸ்கே ரசிகர்கள்..!

Power Playயில் மோசமான தொடக்கம்.. 20 டாட் பால்கள்.. 2 விக்கெட்டுக்கள்.. தலைநிமிராத சிஎஸ்கே..!

டாஸில் தோல்வி அடைந்த தோனி.. கொல்கத்தா எடுத்த முடிவு என்ன? ஆடும் 11 பேர்கள் யார் யார்?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணியில் இணைவது யார்?... நான்கு பேர் லிஸ்ட்டில்!

துரோகி வறான் பாரு.. ப்ராவோ வந்தபோது தோனி சொன்ன அந்த வார்த்தை! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments