Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; ஐதராபாத் அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்கு??

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (22:15 IST)
நடைபெற்று வரும் 13 வது ஐபிஎல் லீக் தொடரில் இன்று டாஸ் வென்ற  சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து, 150 ரன்களை இலக்காக நிர்ணயித்ததுள்ளது.

இன்று இரவு 7;30 மணிக்கு  தொடங்கிய போட்டியில்,  காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பிய ரோஷித் சர்மா ஏமாற்றினார்.

இந்நிலையில்,  முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து, 150 ரன்களை இலக்காக நிர்ணயித்ததுள்ளது.

இந்நிலையில் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments