Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெர்ஸி ஸ்பான்சர் இல்லாமல் விளையாடும் இந்திய அணி!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (11:59 IST)
இந்திய அணி ஜூன் 7 ஆம் தேதி ஆஸி அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டிக்காக இப்போது இங்கிலாந்தின் லண்டனில் தீவிர பயிற்சிகளை இரு அணிகளும் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி எந்த நிறுவனத்தின் ஜெர்ஸி ஸ்பான்சரையும் பெறவில்லை. அதனால் இந்திய அணியின் ஜெர்ஸியில் ஸ்பான்சர் பெயர் இடம்பெறாது என தெரிகிறது. முன்னதாக இந்திய அணிக்கு பைஜூஸ் நிறுவனம் ஸ்பான்சராக செயல்பட்டது. அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடியும் முன்னரே விலகிக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டனாக 50வது வெற்றி பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனால் யாரும் அசைக்க முடியாத இடத்தில் எம்.எஸ். தோனி..!

தோல்வியால் நொறுங்கிப் போய் உட்கார்ந்த ஹர்திக் பாண்ட்யா… தேற்றிய சக வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பல ஆண்டுகால சாதனையை முடித்துவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்!

தோனி, ரோஹித் கூட படைக்காத சாதனையை படைத்த ‘கேப்டன்’ ஸ்ரேயாஸ் ஐயர்!

எம்.எல்.ஏ மகளை மணக்கிறார் ரிங்குசிங்... விரைவில் நிச்சயதார்த்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments