Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய போட்டியில் இந்திய அணிக்கு அபராதம்...

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (17:18 IST)
நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி போராடித் தோற்றது. இந்நிலையில்,  நேற்றைய போட்டியில்  பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக  இந்திய அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றி ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது.

இதில், இந்திய அணி 50 ஓவர்கள் பந்து வீச சுமார் 4 மணிநேரம் 6 நிமிடங்கள் எடுத்துக்கொண்டதாகக் கூறியுள்ள ஐசிசி, அனுமதிக்கப்பட்ட கால அளவைவிட கூடுதலாக நேரம் எடுத்து கொண்டதற்காக , ஐசிசி விதிமுறைகளின்படி இந்திய அணி வீரர்களுக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

ஆசியக் கோப்பை தொடரில் ஒரு குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்… கங்குலி சொன்ன கருத்து!

தொடரில் இருந்து வெளியேறினார் ரிஷப் பண்ட்… மாற்று வீரர் அறிவிப்பு!

என்னது முடிச்சுக்கலாமாவா?... அதெல்லாம் நடக்காது – பென் ஸ்டோக்ஸிடம் கறார் காட்டிய ஜடேஜா!

ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அபார சதம்.. போராடி டிரா செய்த இந்திய அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments