Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே தொடரில் 4 சதம் அடித்த இந்திய வீரர்

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (00:12 IST)
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று விஜய் ஹசாரே கோப்பை ஆகும்.

இத்தொடரில், பல்வேறு மாநிலங்கள் விளையாடும். இந்த நிலையில் மஹாராஷ்டிரா அணியின் கேப்டன் ருத்துராஜ் ஒரே தொடரில் 4 சதங்களை அடித்த 4 வது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன், கோலி, படிக்கல், பிரித்வி ஷா ஆகியோர் தலா ஒரே தொடரில் 4 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார். இந்த வரிசையில் ருத்துராஜும் இணைந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மத்திய பிரதேச அணிக்கு எதிராக 136 ரன்களும், சத்திஏக்கர் அணிக்கு எதிரான 154 ரன்களும், கேரள அணிக்கு எதிராக 124 ர்னகளும், சண்டிகர் அணிக்கு எதிராக 168 ரன்களும் அடித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments