Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை நீக்க வேண்டும்: சேத்தன் சவுகான்

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (12:52 IST)
நடைபெற இருக்கிற ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக இந்திய அணியின் பயிற்சியாளரை நீக்க வேண்டும் என  உத்தர பிரதேச மாநில விளையாட்டு துறை அமைச்சர் சேத்தன் சவுகான் பேட்டியளித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் ,உத்தரபிரதேச மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சருமான சேத்தன் சவுகான் கூறியுள்ளதாவது:”இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி மிகச் சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளர்.  ஆகவே அந்த பணியை செய்வதற்கு அவரை அனுமதிக்க வேண்டும்.இனி வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு முன் சாஸ்திரியை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments