Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விதிகளை மீறியதால் இந்திய வீரர்களுக்கு கொரோனா சோதனை! – பிசிசிஐ வெளியிட்ட முடிவு!

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (08:48 IST)
பாதுகாப்பு வளையத்தை மீறி இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் சென்றதால் மொத்த வீரர்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயண ஆட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் தொடருக்காக மெல்போர்னில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டுள்ள நிலையில் ப்ரித்விஷா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட சில வீரர்கள் பாதுகாப்பு வளையத்தை மீறி புத்தாண்டில் வெளியே உள்ள உணவகத்தில் உணவருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் உடனடியாக அனைத்து இந்திய அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளையாட்டு முன்னே சென்றுவிடும்…நீங்கள் பின்தங்கி விடுவீர்கள்- ஹர்பஜன் சிங் சூசக கருத்து!

U-19 டெஸ்ட் தொடர்.. அதிவேக சதம் அடித்து சாதனை செய்த ஆயுஷ் மகாத்ரே

ஜெய்ஸ்வாலின் பேட்டை உடைத்த கிறிஸ் வோக்ஸின் பந்து!

தொடக்க வீரர்கள் பொறுப்பான ஆட்டம்… ரிஷப் பண்ட் வெளியேற்றம்… முதல் நாளில் இந்தியா நிதான ஆட்டம்!

டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. ஆடும் லெவன் விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments