Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விதிகளை மீறியதால் இந்திய வீரர்களுக்கு கொரோனா சோதனை! – பிசிசிஐ வெளியிட்ட முடிவு!

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (08:48 IST)
பாதுகாப்பு வளையத்தை மீறி இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் சென்றதால் மொத்த வீரர்களுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயண ஆட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் தொடருக்காக மெல்போர்னில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டுள்ள நிலையில் ப்ரித்விஷா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட சில வீரர்கள் பாதுகாப்பு வளையத்தை மீறி புத்தாண்டில் வெளியே உள்ள உணவகத்தில் உணவருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் உடனடியாக அனைத்து இந்திய அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

கோலி, ரோஹித்துக்குப் பிரியாவிடை கொடுக்க முடிவுசெய்துள்ளதா ஆஸி. கிரிக்கெட் வாரியம்?

TNPL 2025: அஸ்வினின் திண்டுக்கல் ட்ராகன்ஸை அடித்து துவைத்த திருப்பூர் தமிழன்ஸ்! 12 ஓவரில் பலே வெற்றி!

பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியம் மாற்றப்படுகிறதா? முதல்வர் சித்தராமையா தீவிர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments