Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர் ரிஷப் பான்ட் சதம் அடித்து சாதனை

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (23:21 IST)
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பான்ட் சதன் அடித்து அசத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இன்று இந்திய அணி ஆரம்பத்தில் திணறியது. மற்ற வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் தவித்தனர். ஆனால், இந்திய வீரர் ரிஷப் பான்ட், தனி ஆளாக ட்சதம் அடித்து அசத்தியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தென்னாபிரிக்காவில் சதம் விளாசிய ஒரே விக்கெட் கீப்பர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 139 பந்துகளில் 100 ரன்கள் அடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments