இந்திய வீரர் ரிஷப் பான்ட் சதம் அடித்து சாதனை

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (23:21 IST)
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பான்ட் சதன் அடித்து அசத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இன்று இந்திய அணி ஆரம்பத்தில் திணறியது. மற்ற வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் தவித்தனர். ஆனால், இந்திய வீரர் ரிஷப் பான்ட், தனி ஆளாக ட்சதம் அடித்து அசத்தியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தென்னாபிரிக்காவில் சதம் விளாசிய ஒரே விக்கெட் கீப்பர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 139 பந்துகளில் 100 ரன்கள் அடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. கேப்டன்கள் கைகுலுக்க வாய்ப்பில்லை என தகவல்..!

இன்று இந்தியா - பாகிஸ்தான் நடைபெறுவதில் சிக்கல்? ரசிகர்கள் சோகம்..!

ஜடேஜாவை வாங்கியும் நோ யூஸ்.. கேப்டன் பதவி இல்லை.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் வைபவ் சூர்யவன்ஷி.. சலுகைகள் உண்டா?

ஒரே போட்டியில் 2 உலக சாதனை.. நமீபியாவுக்கு எதிராக போட்டியில் இந்தியா அசத்தல்...!

அடுத்த கட்டுரையில்
Show comments