Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உலகக் கோப்பையில் இன்றிரவு இலங்கையை எதிர்கொள்ளும் இந்திய அணி!

vinoth
புதன், 9 அக்டோபர் 2024 (09:12 IST)
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி தொடங்கியது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.19.60 கோடியும், ரன்னர் அப் அணிக்கு ரூ.9.80 கோடியும், அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிக்கு ரூ.5.65 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது போட்டிகள் நடந்து வரும் நிலையில் இன்றிரவு நடக்கவுள்ள போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் அடைந்து ஏ பிரிவில் நான்காவது இடத்தில் உள்ளார். அதனால் இன்றைய போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாகக் கருதப்படுகிறது.

க்ரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் முதல் இரண்டு இடத்திலும் உள்ளன. பி பிரிவில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பேட்ஸ்மேன்கள் சதம்.. 556 ரன்கள் எடுத்த பாகிஸ்தான்.. பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து?

கராச்சி விமான நிலையம் அருகே நடந்த குண்டுவெடிப்பு… இந்திய அணி பாகிஸ்தான் செல்வதில் மேலும் ஒரு சிக்கல்!

டி 20 போட்டிகளில் விராட் கோலியின் ‘மாஸ்’ சாதனையை சமன் செய்த பாண்ட்யா!

நேற்றைய போட்டியில் அறிமுகமான வீரர்களின் செயல்பாடு எப்படி?

ஹர்திக் பாண்ட்யா அதிரடி… அர்ஷ்தீப் சிங் துல்லிய பவுலிங் –முதல் டி 20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments