இந்தியாவுக்கு 297 ரன்கள் வெற்றி இலக்கு !

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (18:40 IST)
இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதல் ஒரு  நாள் போட்டி இன்று பார்ல் மைதானத்தில்  நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில், கேப்டன் டெம்பா பவுமா தலைமையிலான  தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் ரன் சேர்க்க திணறினர். இதையடுத்து, டெம்பா –ராசி வான் ஜோடி இந்திய வீரர்களின் பந்துவீச்சை  நாலாப்பக்கமும் சிதறடித்தனர்.

எனவே இவ்விரு வீரர்களும் சதம் விளாசினர்.  இதனால் தென்னாப்பிரிக்க அணி 50  ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்து, இந்தியாவுக்கு 297 ரன்கள் இலக்காக  நிர்ணயித்துள்ளது.டெம்பா 110 ரன்களும், ராசி வான் டுசன் 129 ரனகள் எடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2026.. முதல்கட்ட அட்டவணை வெளியீடு.. சிஎஸ்கே விளையாடும் போட்டிகளின் விவரங்கள்..!

தேசிய கொடியை அவமதித்தாரா ஹர்திக் பாண்டியா? கைதாக வாய்ப்பு என தகவல்..!

பும்ராவுக்கு பந்து வீச நான் தான் சொல்லி கொடுத்தேன்.. பாகிஸ்தான் பூர்வீக பந்துவீச்சாளர் கூறிய தகவல்..!

நன்றி என் பொண்டாட்டி.. உலகக்கோப்பை வெற்றிக்கு பின் மனைவிக்காக சஞ்சு சாம்சனின் இன்ஸ்டா பதிவு..!

எங்களுடைய அடுத்த இலக்கு 2027 ஒருநாள் உலகக்கோப்பை.. இப்போதே திட்டமிடும் காம்பீர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments