Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி… தொடரை வெல்லப்போவது யார்?

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (07:58 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளன.

இதையடுத்து இன்று மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி நடக்க உள்ளது. கடந்த போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் இன்று கண்டிப்பாக வெல்லவேண்டிய போட்டியில் அவர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் வெளியில் உட்காரவைக்கப்படலாம் என தெரிகிறது.

அல்லது சஞ்சு சாம்சன் உட்காரவைக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ்வுக்குக் கடைசி வாய்ப்பு வழங்கப்படலாம். மற்றபடி அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments