Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது டி 20 போட்டி … தொடரை வென்ற இந்தியா!

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (07:53 IST)
இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல்  இரண்டு டி 20 போட்டிகளை இந்திய அணி வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்தியா வென்றது.

இந்நிலையில் நேற்று டப்ளின் நகரில் மூன்றாவது டி 20 போட்டி நடக்க இருந்த நிலையில் மழைக் குறுக்கிட்டதால் ஒரு பந்து கூட வீச முடியாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது.

இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்திய அணி அடுத்து ஆசியக் கோப்பை தொடரில் விளையாட உள்ள நிலையில் இந்த தொடர் இளம் வீரர்களுக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments