Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா – பாகிஸ்தான் டி20 போட்டி! – 5 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (13:02 IST)
ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2022ம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 16ம் தேதி தொடங்க உள்ளது. மெல்போர்ன், சிட்னி, ப்ரிஸ்பன் உள்ளிட்ட 7 இடங்களில் 45 போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த போட்டிகளில் அக்டோபர் 23 அன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளை காண டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்தில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்று தீர்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடிச்ச அடி அப்படி… ஐசிசி தரவரிசையில் எங்கேயோ போன அபிஷேக் ஷர்மா!

எல்லா அணிகளுக்கும் ஆறுதல்… சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸி அணியில் நடந்த மாற்றம்!

டிராவிட் சென்ற கார் விபத்து… ஆட்டோ ஓட்டுனருடன் வாக்குவாதம் செய்த டிராவிட!... வைரலாகும் வீடியோ!

சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரிலாவது பும்ரா விளையாடுவாரா?

டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்கள்… 26 வயதில் ரஷீத் கான் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments