டி 20 உலகக்கோப்பை தொடர்… இந்தியா பாகிஸ்தான் போட்டியின் டிக்கெட்கள் விற்பனை முடிவு!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (14:10 IST)
சமீபத்தில் ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் நடந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. மைதானத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்த நிலையில், தொலைக்காட்சி மற்றும் ஓடிடி ஆகியவற்றிலும் போட்டியை பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் டி 20 உலகக்கோப்பை தொடரின் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே முழுவதும் விற்றுத்தீர்ந்துள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் நடக்கும் போட்டியைக் காண 50 ஆயிரம் டிக்கெட்கள் விற்றுள்ளன. இந்நிலையில் டிக்கெட் மறுவிற்பனை தளம் போட்டி நெருங்கும் நேரத்தில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. கேப்டன்கள் கைகுலுக்க வாய்ப்பில்லை என தகவல்..!

இன்று இந்தியா - பாகிஸ்தான் நடைபெறுவதில் சிக்கல்? ரசிகர்கள் சோகம்..!

ஜடேஜாவை வாங்கியும் நோ யூஸ்.. கேப்டன் பதவி இல்லை.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் வைபவ் சூர்யவன்ஷி.. சலுகைகள் உண்டா?

அடுத்த கட்டுரையில்
Show comments