Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் 5 ஓவர்களுக்குள் நிறுத்தப்பட்ட 2 ஆவது ஒருநாள் போட்டி!

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2022 (08:37 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று காலை தொடங்கியது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் மழையால் இரண்டு போட்டிகள் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணி பேட்டிங் இறங்கிய நிலையில் 4.5 ஓவர்களில் 22 ரன்கள் சேர்த்திருந்த போது மழை குறுக்கிட்டததால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments