Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 விக்கெட்களுமே கேட்ச்தான்… இதுவரை கிரிக்கெட்டில் இல்லாத சாதனை!

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (11:05 IST)
இந்திய அணி தனது இரண்டு இன்னிங்ஸிலும் அனைத்து விக்கெட்களையும் கேட்ச் மூலமாகவே இழந்துள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் கையே ஓங்கி இருந்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 198 ரன்கள் சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 212 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் இதுவரை 145 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்திய அணியின் 20 விக்கெட்களும் கேட்ச் மூலமாகவே அவுட் ஆகினர். ஒரு அணி 20 விக்கெட்களையும் கேட்ச் கொடுத்து அவுட் ஆவது 145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவே முதல் முறையாகும்.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments