Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TI-20 போட்டி: இந்திய அணி பீல்டிங் தேர்வு...

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (18:49 IST)
சமீபத்தில் நடைபெற்ற இந்தி- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான  ஒரு நாள் போட்டியில்   இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில், இன்று முதல் வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா இடையேயான டி-20 போட்டிகள் நடக்கவுள்ளது.

இ ந் நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.  மேலும், இப்போட்டியில் முதன் முதலாக இந்தியா சார்பில் ரவி பிஸோனி விளையாடவுள்ளார்.

இப்போட்டியில் யார் வெல்லுவார்கள் என இரு நாட்டு ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments