Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (19:41 IST)
சர்வதேச அளவில் 400 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.

இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் ரோஹித்சர்மா, சுமார் 400 சர்வதே   போட்டடிகளில் விளையாடி இதுவரை 15,672 ரன்கள் அடித்து, சுமார் 43.65  சராசரி வைத்துள்ளார்.

இதுவரை ரோஹித் சர்மா 41 சதங்களும், 84 அரை சதங்களும், அடித்துள்ளார். சர்வதே சளவில் 400 போட்டிகளில் விளையாடிய 9 வது வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார் ரோஹித் சர்மா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments