வெற்றி முனைப்பில் இந்தியா: இங்கிலாந்துடன் இன்று 2 ஆம் ஒருநாள் போட்டி!

Webdunia
சனி, 14 ஜூலை 2018 (13:41 IST)
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை வென்ற நிலையில், தற்போது மூன்று ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. 
 
நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 269 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணி ஷிகர் தவன்,  ரோஹித் சர்மா, விராட் கோலி அதிரடியால் வெற்றி பெற்றது. 
 
அதேபோல், இந்த வெற்றியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகித்தார். அவர், 10 ஓவர்களை வீசி 25 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். 
 
இன்று 2 வது ஒருநாள் போட்டியில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை வெல்லும். போட்டி பிற்பகல் 3.30க்கு துவங்குகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments