Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி வீரர்களுக்கு ஒரு மாதம் தொடர் ஓய்வு… திடீரென்று தள்ளிப் போன தொடர்!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (13:33 IST)
இந்திய அணி வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில்லாமல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது கூட ஐபிஎல் முடிந்த உடனே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு சென்றுள்ளார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் போட்டி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் பயிற்சியில் உள்ளன. இந்த போட்டி ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை நடக்கிறது.

டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய அணி ஆப்கானிஸ்தானோடு ஒரு தொடரில் விளையாடுவதாக இருந்தது. ஆனால் இப்போது அந்த தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்கு ஜூலை 11 ஆம் தேதிவரை வேறு எந்த தொடர்களும் இல்லாமல் ஓய்வு கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments