Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 341.. வெற்றி பெறுமா இந்தியா??

ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 341.. வெற்றி பெறுமா இந்தியா??

Arun Prasath

, வெள்ளி, 17 ஜனவரி 2020 (17:34 IST)
இந்தியா-ஆஸ்திரேலியா இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 340 ரன்களை குவித்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்த நிலையில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்துள்ளன.

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 341 ரன்கள் சேஸ் செய்யவேண்டிய நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனி இந்தியாவுக்காக ஆடுவது டவுட் தான்... ஹர்பஜன்!