இந்திய வீரர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய ஆஸ்திரேலியா அரசு!!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (10:29 IST)
குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ் இந்திய வீரர்களை கடுமையாக சாடியுள்ளார். 

 
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் வரும் 7 ஆம் தேதி மெல்போர்னில் தொடங்க உள்ளது.
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா விதிகளை மீறி வெளியாட்களுடன் தொடர்பு கொண்டதால் சர்ச்சை வெடித்தது. இதனிடையே நான்காவது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க முடியாது எனில் இந்திய வீரர்கள் விளையாட வர வேண்டாம் என சாடியுள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments