Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2022 (18:29 IST)
ஐசிசி  அமைப்பு மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனை விருதை  அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பபாக விளையாடும்  வீரர்களை  ஒவ்வொரு  மாதமும் கவுரவிக்கும் வகையில் சிறந்த வீரர்களை தேர்வு செது அறிவித்து வருகிறது.

அதன்படி, மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர்களின் பெயரை ஐசிசி பசமீபத்தில் பரிந்துரைத்தது. அதில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்  சிறந்த வீரராகவும்,  ஆஸ்திரேலியாவின் ரேச்சல்   ஹெய்ன்ஸ்     சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

சச்சினின் சாதனையை ரூட்டால் முறியடிக்க முடியுமா?... ரிக்கி பாண்டிங் கருத்து!

இனி சச்சின் மட்டும்தான்…வரலாற்று சாதனைப் படைத்த ஜோ ரூட்!

மூன்றாம் நாள் ஆட்டம்: ஜோ ரூட் அபார சதம்… வலுவான நிலையில் இங்கிலாந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments