Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்படி மீண்டு வருவது என தெரியாமல் இருந்தேன்- ரோஹித் சர்மா

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (21:07 IST)
சமீபத்தில், இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை போட்டியில், இந்தியா, ஆஸ்., தென்னாப்பிரிக்கா, நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றன.

இதில், இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் அரையிறுதியில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இறுதிப் போட்டியின்போது,  இந்தியாவை வீழ்த்தி, ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி தோற்றதால் அணி வீரர்கள் மட்டுமன்று ரசிகர்கள் அனைவரும் சோகமடைந்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:  உலகக் கோப்பை தோல்வியில் இருந்து எப்படி மீண்டு வருவது என தெரியாமல் இருந்தேன். என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்தான் எனக்கு உதவினர். உச்ச பட்ச பரிசான 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது ஜீரணிக்க முடியாத விஷயம். ஆனால் இதைக் கடந்துதான் போக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments