Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் அடுத்த விராட் கோலி ஆக வேண்டுமென நினைக்கிறார்- சுரேஷ் ரெய்னா

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (19:03 IST)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரை காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

உலகக் கோப்பை தொடரில் விளையாட இந்திய அணியினர் தயாராகி வருகின்றனர்.

இந்த உலகக் கோப்பை போட்டி தொடரை பிரபலப்படுத்தும் விதமாக 'தில் ஜாஷ்ன் போலே'  என்ற பாடலை  ஐசிசி வெளியிட்ட நிலையில் அது வைரலானது.

இந்த நிலையில்,. ‘’இந்த உலகக் கோப்பை தொடரில் சுப்மன் கில் முக்கிய வீரராக இருப்பார் ‘’என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’அவர் அடுத்த விராட் கோலி ஆக வேண்டும் என்று நினைக்கிறார். அந்த பண்புகளை அவர் ஏற்கனவே அடைந்துவிட்டார்.  உலகக் கோப்பை போட்டிக்கு பின் அவரைப் பற்றி நாம் அடிக்கடி பேச வேண்டிய நிலைவரும் ‘’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இங்கிலாந்து படுதோல்வி.. இந்திய பவுலர்கள் அசத்தல்.. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியா..!

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை இழந்த இந்தியா..!

கருப்பு நிற உடையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த ஹன்சிகா!

கல்கி படத்தில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் ஐந்து பிரபல நடிகர்கள்!

நாங்க சொதப்புனதே இந்த இடத்தில்தான்… கம்பேக் கொடுப்போம்- ரஷீத் கான் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments