Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்… இங்கிலாந்து அணியில் முக்கிய வீரர் விலகல்!

vinoth
திங்கள், 22 ஜனவரி 2024 (07:53 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாட உள்ளது. இந்த தொடர் ஜனவரி இறுதியில் தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பும்ரா துணைக் கேப்டனாகியுள்ளார். இஷான் கிஷானுக்கு பதில் துருவ் ஜெரலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஷமி அணியில் இடம்பெறவில்லை.

ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட இங்கிலாந்து அணி வீரர்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளனர். இந்நிலையில் இந்த அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்தின் நடுவரிசை ஆட்டக்காரர் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதில் டேன் லாரன்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானாக இருந்தால் கோலியைக் கேப்டனாக அறிவித்திருப்பேன்… ரவி சாஸ்திரி அதிருப்தி!

RCB அணியை வாங்க நான் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லை- கர்நாடக துணை முதல்வர் பதில்!

கல்யாணத்துக்குப் பிறகு கோலி மாறிவிட்டார்- ஷாகித் அஃப்ரிடி பாராட்டு!

4 விக்கெட்டை இழந்தாலும் உறுதியாக நிற்கும் ஸ்மித்.. ஆஸ்திரேலியா ஸ்கோர்..!

WTC 2025: டாஸை வென்ற தென்னாப்பிரிக்கா.. கோப்பையையும் வெல்லுமா? - ப்ளேயிங் 11 விவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments