ஆஸி கிரிக்கெட் வீரர் க்ளன் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா உறுதி!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (14:38 IST)
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளன் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெல் சமீபத்தில் பிக்பாஷ் லீக் போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார். இந்நிலையில் இப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதையடுத்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதியில் மோதினால் அந்த போட்டி எங்கு நடக்கும்? பெரும் குழப்பம்..!

T20 உலக கோப்பை கிரிக்கெட்!.. இன்று மோதும் 3 அணிகள்!..

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை: இலங்கையின் வெற்றிக்கு இந்தியா காரணமா? இது என்ன புதுசா இருக்குது..!

அடுத்த கட்டுரையில்
Show comments