அஸ்வின், ஜடேஜா சேர்ந்தால் அணி முழுமையாகும்! – சுனில் கவாஸ்கர் கருத்து!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (09:56 IST)
இந்தியா – நியூஸிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வின், ஜடேஜா சேர்க்கப்பட வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது. இதற்கான 15 வீரர்கள் கொண்ட அணியை இந்தியா, நியூஸிலாந்து அணிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் “கடந்த சில நாட்களாக சவுத்தாம்ப்டனில் வெயில் விளாசிக் கொண்டிருப்பதால் பிட்ச் நன்றாக காய்ந்து போயிருக்கும். அதனால் சுழற்பந்து நன்றாக எடுபடும். இதன் காரணமாக இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா சேர்க்கப்பட வேண்டும். அஸ்வினும், ஜடேஜாவும் பேட்டிங்கிலும் அணியை வலுவாக்குவார்கள்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட்.. யாருக்கு வெற்றி?

8 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி.. ஜாம்பா, பார்ட்லெட் அபார பந்துவீச்சு..!

அடுத்தடுத்து 2 போட்டிகளில் முதல்முறையாக டக்-அவுட்.. ஓய்வு பெறுகிறாரா விராத் கோஹ்லி?!

மீண்டும் விராத் கோஹ்லி டக் அவுட்.. நிதானமாக விளையாடும் ரோஹித் சர்மா.. இந்தியா ஸ்கோர்..!

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு.. தொடரை இழக்காமல் தடுக்குமா இந்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments