Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வின், ஜடேஜா சேர்ந்தால் அணி முழுமையாகும்! – சுனில் கவாஸ்கர் கருத்து!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (09:56 IST)
இந்தியா – நியூஸிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வின், ஜடேஜா சேர்க்கப்பட வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது. இதற்கான 15 வீரர்கள் கொண்ட அணியை இந்தியா, நியூஸிலாந்து அணிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் “கடந்த சில நாட்களாக சவுத்தாம்ப்டனில் வெயில் விளாசிக் கொண்டிருப்பதால் பிட்ச் நன்றாக காய்ந்து போயிருக்கும். அதனால் சுழற்பந்து நன்றாக எடுபடும். இதன் காரணமாக இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா சேர்க்கப்பட வேண்டும். அஸ்வினும், ஜடேஜாவும் பேட்டிங்கிலும் அணியை வலுவாக்குவார்கள்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments