Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வின், ஜடேஜா சேர்ந்தால் அணி முழுமையாகும்! – சுனில் கவாஸ்கர் கருத்து!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (09:56 IST)
இந்தியா – நியூஸிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வின், ஜடேஜா சேர்க்கப்பட வேண்டும் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா – நியூஸிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது. இதற்கான 15 வீரர்கள் கொண்ட அணியை இந்தியா, நியூஸிலாந்து அணிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் “கடந்த சில நாட்களாக சவுத்தாம்ப்டனில் வெயில் விளாசிக் கொண்டிருப்பதால் பிட்ச் நன்றாக காய்ந்து போயிருக்கும். அதனால் சுழற்பந்து நன்றாக எடுபடும். இதன் காரணமாக இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா சேர்க்கப்பட வேண்டும். அஸ்வினும், ஜடேஜாவும் பேட்டிங்கிலும் அணியை வலுவாக்குவார்கள்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments