Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை வாயாற கேப்டன் என்று சொன்ன கம்பீர்…. வைரல் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (10:19 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தற்போது லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாகக் களமிறங்கும் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று சி எஸ் கே மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து முடிந்ததும் தோனியும் கம்பீரும் சந்தித்து பேசினர். அந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள கம்பீர் ‘கேப்டனோடு ஒரு சந்திப்பு’ எனக் கேப்ஷன் கொடுத்துள்ளார். கிரிக்கெட் விளையாடிய காலத்தில் கம்பீர் தோனியைக் கடுமையாக விமர்சனம் செய்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments