Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சியில் இருந்த வீரர்களுக்கு கம்பீர் அளித்த அட்வைஸ்… இனிமே இதுதான் அப்ரோச்சாம்!

vinoth
புதன், 24 ஜூலை 2024 (07:32 IST)
டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே தொடர் முடிந்துள்ள நிலையில் அடுத்து இலங்கை சென்று டி 20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.

இந்த தொடரில் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதையடுத்து அவர் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது. இப்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கு கம்பீர் ஒரு முக்கியமான ஆலோசனையைக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதன்படி டி 20 போட்டிகளில் இனிமேல் வீரர்கள் யாரும் தடுப்பாட்டம் ஆடவே வேண்டாம் எனவும் அதிரடியாக ஆடவேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியில் ஷுப்மன் கில் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் அதிரடிக்குப் பேர்போனவர்கள் என்பதால் கில் மட்டும் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

157 ரன்களில் பஞ்சாபை சுருட்டிய RCB! சேஸ் செய்து பாஸ் செய்யுமா? பரபரப்பான Second Half!

மும்பைல கூட சிஎஸ்கே வந்தா ஸ்டேடியம் மஞ்சள் படைதான்..! - ஹர்திக் பாண்ட்யா ஆச்சர்யம்!

RCB vs PBKS: டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சு தேர்வு.. ப்ளேயிங் லெவனில் யார் யார்?

மூன்று முக்கிய டீம்களுமே ஒரே நாள்ல.. இப்பவே கண்ணக் கட்டுதே! - CSK vs MI, PBKS vs RCB என்ன நடக்க போகுதோ?

அதிவேக சிக்ஸர்கள்.. தோனி, கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments