Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும் உள்ளூர் போட்டிகள்- கங்குலி உறுதி!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (15:19 IST)
கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் ரஞ்சிக் கோப்பை தொடர் உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டும் ரஞ்சிக் கோப்பைத் தொடர் கொரோனா பரவலால் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை நடக்க இருந்த ரஞ்சிக் கோப்பை இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகவதால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது பிசிசிஐ தலைவர் கங்குலி மாநிலக் கிரிக்கெட் வாரிய சங்க நிர்வாகிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘கொரோனா பரவல் முடிந்ததும் உள்நாட்டு போட்டித்தொடர்கள் கண்டிப்பாக நடத்தப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா… அழகான ஃபோட்டோக்களுக்கு பொருத்தமான கேப்ஷனைக் கொடுத்த துஷாரா!

தன் கீரிடத்தில் மேலும் ஒரு சிறகை சூடிக்கொண்ட கோலி.. நேற்றைய போட்டியில் படைத்த சாதனை!

ஆஸ்திரேலியா அரையிறுதி செல்வதில் இந்தியாவின் கையில்… ஆப்கானிஸ்தானின் வாய்ப்பு பங்களாதேஷ் கையில்!

என்னய்யா இது ஸ்ட்ரீட் கிரிக்கெட் மாதிரி… பந்தைத் தேடிய கோலி… போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

ஆஸ்திரேலியாவை சம்பவம் செய்த ஆப்கானிஸ்தான்… உலகக் கோப்பையின் அடுத்த அதிர்ச்சி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments