2023 ஐபிஎல் போட்டி குறித்து கங்குலி முக்கிய அறிவிப்பு!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (18:04 IST)
2023ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் குறித்த முக்கிய தகவல்களை பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவில் உள்ள ஒரு சில மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்து உள்ளதை அடுத்து மீண்டும் பழைய நடைமுறைப்படி ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடக்கும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
ஒவ்வொரு அணியும் அந்த அணியின் சொந்த மைதானத்தில் ஒரு போட்டியும் மீதமுள்ள அணியின் மைதானத்தில் மற்ற போட்டிகளும் பழைய முறைப்படி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஐபிஎல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments