Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2023 ஐபிஎல் போட்டி குறித்து கங்குலி முக்கிய அறிவிப்பு!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (18:04 IST)
2023ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் குறித்த முக்கிய தகவல்களை பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவில் உள்ள ஒரு சில மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்து உள்ளதை அடுத்து மீண்டும் பழைய நடைமுறைப்படி ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடக்கும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
ஒவ்வொரு அணியும் அந்த அணியின் சொந்த மைதானத்தில் ஒரு போட்டியும் மீதமுள்ள அணியின் மைதானத்தில் மற்ற போட்டிகளும் பழைய முறைப்படி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஐபிஎல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் களத்தில் இறங்கும் சேவாக், விராத் கோஹ்லியின் குடும்ப வாரிசுகள்..! ஏலப்பட்டியலில் இடம்..!

பார்ட் டைம் வேலை பார்க்க மறுத்த வினோத் காம்ப்ளி.. என்ன காரணம்?

இந்த முறை ஆசியக் கோப்பை தொடரில் கோலி & ரோஹித் இருக்க மாட்டார்களா?... பின்னணி என்ன?

உலகிலேயே முதல் கிரிக்கெட் வீரர்: ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் செய்த அசத்தலான சாதனை

இந்திய அணி பும்ராவையே அதிகம் சார்ந்துள்ளது… அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் தேவை- அசாருதீன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments