Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஐபிஎல் அணியில் பொறுப்பேற்கும் கங்குலி… லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:50 IST)
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி இருந்த நிலையில் சமீபத்தில் அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அவரின் பதவி விலகல் குறித்து ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது கங்குலி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்க உள்ளார். பிசிசிஐ தலைவராவதற்கு முன்னர் அவர் சில ஐபிஎல் அணிகளில் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதத்தை மிஸ் செய்த கே.எல்.ராகுல்.. சதத்தை நோக்கி கில்.. டிரா செய்யுமா இந்தியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்த இந்தியா.. சுதாரித்து விளையாடும் கே.எல்.ராகுல், கில்..!

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments