Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஐபிஎல் அணியில் பொறுப்பேற்கும் கங்குலி… லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:50 IST)
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி இருந்த நிலையில் சமீபத்தில் அவரின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அவரின் பதவி விலகல் குறித்து ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது கங்குலி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்க உள்ளார். பிசிசிஐ தலைவராவதற்கு முன்னர் அவர் சில ஐபிஎல் அணிகளில் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியிடம் சுயநலமில்லை…அணிக்காக அவர் இதை செய்கிறார்- அஸ்வின் சப்போர்ட்!

இறுதிப் போட்டியில் மழை பெய்ய எத்தனை சதவீதம் வாய்ப்புள்ளது?… வெளியான வானிலை அறிக்கை!

2007 ல் கேப்டனாக விட்டதை 2024 ல் பயிற்சியாளராக சாதிப்பாரா ராகுல் டிராவிட்?

சென்னையில் நடைபெறும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்.. 2 இந்திய வீராங்கனைகள் சதம்..!

அவர் தேவையில்லாத ஆணிங்க… இந்திய அணியில் இந்த வீரரைத் தூக்க சொல்லும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments