Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கங்குலி

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (21:00 IST)
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று  குணமடைது வீட்டு திரும்பியுள்ளார்.

கொரரொனாவில் இருந்து கங்குலி குணமடைந்திந்தாலும் அவர் அடுத்த 14 நட்களுக்கு தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவுள்ளார்.

 மேலும், இன்று கங்குலிக்கு மாதிரி சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு ஒமிக்ரான் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments