Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் கங்குலியின் பயோபிக்!

Advertiesment
சச்சின்
, செவ்வாய், 13 ஜூலை 2021 (16:16 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியில் பயோபிக் பாலிவுட்டில் உருவாக உள்ளது.

இந்திய அணி கண்ட மிகச்சிறந்த கேப்டன்களில் சவுரவ் கங்குலி முதன்மையானவர். சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாக ஆக இருந்த இந்திய அணியை கடைதேற்றியவர் கங்குலி என்று சொன்னால் அது மிகையாகாது. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இறுதி போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றவர்.

இந்நிலையில் இப்போது இவரின் பயோபிக் ரன்பீர் கபூர் நடிப்பில் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. ஏற்கனவே சச்சின், தோனி, அசாருதீன் மற்றும் கபில்தேவ் ஆகியோரின் பயோபிக்குகள் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மறைவு ! ரசிகர்கள் அதிர்ச்சி