Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை வரை அணியில் இதை செய்யவேக் கூடாது – கங்குலி அறிவுரை!

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (16:11 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பிசிசிஐ தலைவராகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார்.

இந்திய அணி உலகக்கோப்பைக்காக இப்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இதற்காக 20 பேர் கொண்ட ஒரு உத்தேச அணி உருவாக்கப்பட்டு, அந்த வீரர்களுக்குள்தான் உலகக்கோப்பை அணி இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் உலகக்கோப்பை அணி குறித்து பேசியுள்ளார். அதில் “ இந்திய அணி மிகவும் திறமைமிக்க அணி. பல வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருக்க, கடுமையான போட்டிதான் காரணம். இந்திய அணி மற்றும் தேர்வுக்குழுவினரிடம் நான் விரும்புவது ஒன்றுதான். உலகக்கோப்பை வரை இப்போது இருக்கும் அணியை மாற்றாமல் விளையாட வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments