Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை வரை அணியில் இதை செய்யவேக் கூடாது – கங்குலி அறிவுரை!

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (16:11 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பிசிசிஐ தலைவராகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார்.

இந்திய அணி உலகக்கோப்பைக்காக இப்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இதற்காக 20 பேர் கொண்ட ஒரு உத்தேச அணி உருவாக்கப்பட்டு, அந்த வீரர்களுக்குள்தான் உலகக்கோப்பை அணி இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் உலகக்கோப்பை அணி குறித்து பேசியுள்ளார். அதில் “ இந்திய அணி மிகவும் திறமைமிக்க அணி. பல வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருக்க, கடுமையான போட்டிதான் காரணம். இந்திய அணி மற்றும் தேர்வுக்குழுவினரிடம் நான் விரும்புவது ஒன்றுதான். உலகக்கோப்பை வரை இப்போது இருக்கும் அணியை மாற்றாமல் விளையாட வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments