Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மா நினைத்திருந்தால்… கோலியை சீண்டும் விதமாக கம்பீர் அடித்த கமெண்ட்!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (07:46 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தற்போது பாஜக எம் பி யாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் அவர் ஆர் சிபி அணி வீரரான விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இந்திய அணி பற்றி காட்டமான விமர்சனங்களை சொல்லிவரும் அவர், அவ்வப்போது பாஸிட்டிவான கருத்துகளைக் கூறுவார். அந்த வகையில் இப்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா குறித்து பாஸிட்டிவ்வான கருத்தைக் கூறியுள்ளார்.

அதில் “ரோஹித் ஷர்மா நினைத்திருந்தால் தன்னுடைய கேரியரில் 45 சதம் வரை எடுத்திருக்கலாம். ஆனால் அவர் சதங்களைப் பற்றி நினைப்பதில்லை. அவர் தன்னலமற்ற வீரராக இருக்கிறார்.” என கோலியை சீண்டும் விதமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments