Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்தி பூத்தார் போல சிரித்த கம்பீர்… உடனே மீம்ஸ்களாக பறக்கவிட்ட நெட்டிசன்கள்!

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (14:04 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். அதிலும் இவர் தோனி மற்றும் கோலி குறித்து அடிக்கடி கடுமையான விமர்சனங்களை வைத்து வருபவர் என்பதால் இருவரின் ரசிகர்களாலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

இப்போது ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடர் முழுவதும் மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டு, கம்பீர் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது கம்பீர் கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தார். பஞ்சாப் அணி வீரர் ஜிதேஷ் சர்மா அவுட்டான போது கம்பீர், சிரிக்க, உடனே அதை மீம் மெட்டீரியல் ஆக்கியுள்ளனர் நெட்டிசன்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

திலக் வர்மாவை வெளியே அனுப்பியது ஏன்?.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘அடடே’ விளக்கம்!

17 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்தவொரு கேப்டனும் படைக்காத சாதனை… ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆறுதலான விஷயம்!

திலக் வர்மாவை வெளியே போக சொன்ன ஹர்திக்.. தோல்விக்கே அதுதான் காரணம்... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments