Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனை புகழ்ந்த காம்பீர்

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (17:18 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்  பாபர் அசாம் பற்றி இந்திய முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளர்.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. உலகக் கோப்பை இந்தியாவில்  நடக்க உள்ளதால் போட்டிகள் நடைபெறும்  நிலையில், சமீபத்தில் ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான தீம் பாடல் வெளியானது.

இந்த நிலையில்  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான  பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது.

இதில், பாபர் ஆசாம் தலைமையிலான 15 பேர் கொண்ட  அணியில், பாபர் அசாம், ஷதாப் கான்,  பகர் ஜமான், இமாம், அப்துல்லா, ரிஸ்வான், இப்திகார், ஆகா சல்மான், அவுத் ஷகீல், நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, ராஃப், ஹான் அலி, உஸ்மா மிர், வாசின் ஜே ஆர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்..

இத்தொடரில், காயம்  காரணமாக  அந்த அனியின் நட்சத்திர வீரர பந்துவீச்சாளர் நசீம் ஷா இடம்பெறவில்லை எனத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்  பாபர் அசாம் பற்றி இந்திய முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளர்.

அதில்,'' 50 ஓவர் உலகக் கோப்பையில் பாபர் அசாமின் விளையாடும் திறன் என்பது தீயாக இருக்கும். இந்த உலகக் கோப்பையில், இந்திய வீரர் விராட் கோலி, நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் இருந்தாலும், பாபர் அசாமிற்கு தனித்துவ திறமையுள்ளது ''என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments