Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த நான்கு பேருக்கு தென் ஆப்பிரிக்கா தொடரில் வாய்ப்பு இருக்காது… இதுதான் காரணம்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (16:12 IST)
இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்ல உள்ள நிலையில் அதற்கான அணித்தேர்வு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

இந்திய அணி  டிசம்பர் 17 ஆம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக டிசம்பர் 8 ஆம் தேதி தென்னாப்பிரிக்கா செல்ல இருந்தது. இந்நிலையில் இப்போது தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற ஒமைக்ரான் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி அந்த தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் 9 நாட்கள் தாமதமாக தொடர் தொடங்க உள்ளது.

இன்று மாலை 22 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முக்கியமான நான்கு வீரர்கள் காயம் மற்றும் உடல்தகுதி காரணங்களால் அணியில் இடம் பிடிக்காமல் போகக் கூடும் என சொல்லப்படுகிறது. ரவிந்தரா ஜடேஜா, அக்ஸர் படேல், இஷாந்த் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய நான்கு பேரும் இந்த தொடரை மிஸ் செய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments