Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்கெயில் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (15:19 IST)
அடுத்த மாதம் நடக்கவுள்ள டி-20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு ஏதுவாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக கிறிஸ்கெயில் அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெயில். இவர் தற்போது பஞ்சாப் அணியில் நட்சத்திர வீரராக உள்ளார். இவர் மைதானத்தில் இறங்கிவிட்டாலே பந்து வீச்சாளருக்கு சிரமம் தான்.

இவரது அதிரடியால் போட்டி எப்போது வேண்டுமானாலும் திசை மாறலாம் என நிலைக்குச் செல்லும். இந்நிலையில், அடுத்த மாதம் நடக்கவுள்ள டி-20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு ஏதுவாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ்கெயில் அறிவித்துள்ளார்.

 இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments