Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்கெயில் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (15:19 IST)
அடுத்த மாதம் நடக்கவுள்ள டி-20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு ஏதுவாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக கிறிஸ்கெயில் அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெயில். இவர் தற்போது பஞ்சாப் அணியில் நட்சத்திர வீரராக உள்ளார். இவர் மைதானத்தில் இறங்கிவிட்டாலே பந்து வீச்சாளருக்கு சிரமம் தான்.

இவரது அதிரடியால் போட்டி எப்போது வேண்டுமானாலும் திசை மாறலாம் என நிலைக்குச் செல்லும். இந்நிலையில், அடுத்த மாதம் நடக்கவுள்ள டி-20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு ஏதுவாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ்கெயில் அறிவித்துள்ளார்.

 இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments